Vethathiri Maharishi Store
அறிஞர்களின் கடமை
- Regular price
- Rs. 50.00
- Regular price
-
- Sale price
- Rs. 50.00
- Unit price
- per
Get it between -
Couldn't load pickup availability
பொதுமக்களின் சிந்தனையை உயர்த்தி, மிகப் பொறுப்பு வாய்ந்த மதத்தலைவர்கள், அரசியல் மற்றும் பொருள்துறை தலைவர்களின் பொறுப்பையும் உணர்த்தி மனித சமுதாயத்தில் வளம் காண வேண்டும் என்ற பெரு நோக்கத்தோடு எழுதப்பட்ட நூல் இது. இந்நூலில் உள்ள தலைப்புகள்:
போர் தேவைதானா?
பொருள் துறையில் நிறைவு
எது தெய்வம்?
நேர்மையான நீதிமுறை
காந்த ஞானம்
கருமையம்
பெண்மையின் மதிப்பு
மனிதனும் இறைநிலையும்
மகரிஷி அவர்கள் இந்நூல் மூலம் வேண்டிக்கொள்வது அறிஞர் பெருமக்கள் சிந்தித்து அவர்கள் முடிவை உலகுக்கு அன்பளிப்பாக வழங்கும் ஒரு பெரும் நிதியாக இந்நூலைக் கொள்ள வேண்டும் என்பதே.
Share
