தேசிய யோகா கருத்தரங்கு 2025.

தேசிய யோகா கருத்தரங்கு 2025.

02-02-2025 அன்று சென்னை வேதாத்திரி மகரிஷி யோகா கல்லூரி அரங்கில்  இந்தியன் யோகா அசோஸியேஷன் சார்பில் நடைபெற்று வரும் தேசிய யோகா கருத்தரங்கில் மாண்புமிகு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். உடன் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM.மயிலானந்தன் அவர்கள், திரைப்பட இயக்குனர் அ/நி S.P. முத்துராமன் அவர்கள், IYA செயலாளர் Dr. R. இளங்கோவன் அவர்கள், திரு. பாலன் அவர்கள்.

வாழ்க வளமுடன்.