சிரம்பான் அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா
01-05-2024 அன்று மலேசியா சிரம்பான் அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் அறிவுத்திருக்கோயிலை திறந்து வைத்து, மலர் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்கள். துணைத்தலைவர்கள் K.R. நாகராஜன், P.K. ஆறுமுகம், SKY V. சுந்தரராஜ்,...