ஆழியாறு அறிவுத்திருக்கோயிலானது அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் அருளாசியோடு, அடுத்த தலைமுறைமேல் அக்கறையோடும், உலக சமுதாய மேம்பாட்டுக்காகவும் மிகச் சிறப்பாக செயல்படுகிறது.
நம் சித்தர்கள் விட்டுச் சென்றதை மகரிஷியின் அருளோடு கற்றுத் தருகிற ஆசிரியர்கள், நிர்வாகத்தை சேர்ந்த அன்புப் பெருமக்கள் அனைவரும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.