வாழ்க வளமுடன்!
வளர்க சிரிப்புடன்!
மதிப்பும் அன்பும் மிக்கவர்களே!
அறிவுத்திருக்கோவில் அற்புத புண்ணியஸ்தலம். மெய் சிலிர்க்க வைக்கும் பேராற்றல் ஒவ்வொரு பகுதியிலும் நிறைந்திருப்பதை எளிதில் உணரமுடிகிறது.
வந்தேன் வருகிறேன் வருவேன்!
அன்பு, அமைதி, கட்டுப்பாடு, சுதந்திரம் எல்லாமே ஒவ்வொரு மனிதனையும் தலைகீழ் மாற்றமடைய வைக்கும்!
உள்ளே வந்தவர்கள் பாக்கியவான்கள்!
வாழ்க வளமுடன்!