கிராமத்தின் பெயர் – துறையூர்
மாவட்டம் – தஞ்சாவூர்
கிராமத்தின் மக்கள் தொகை : 1000பேர்கள்
பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள் : 883 பேர்கள்
துவக்க விழா
துறையூர் – கிராமிய சேவைத்திட்டம் துவக்க விழா 07.04.2012 அன்று நடைபெற்றது. இத்திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ விருது பெற்ற அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் துவக்கி வைத்தார்கள் உடன் முக்கிய பிரமுகர்கள்.
நிறைவு விழா
துறையூர் – கிராமிய சேவைத்திட்டம் நிறைவு விழா 11.07.2013 அன்று நடைபெற்றது. இத்திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ விருது பெற்ற அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் நிறைவு செய்து வைத்தார்கள் உடன் முக்கிய பிரமுகர்கள்.
Leave a Reply