நமது யோகா ஆசிரியர்கள் பணி நீடிக்க வேண்டுகோள் மற்றும் ஆழியார் காயகல்ப கருத்தரங்கு அழைப்பிதழ் வழங்கினார்கள்.
Vethathiri Maharishi Store Admin25-09-2023 அன்று காலை சென்னையில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களை சந்தித்து, ஆரம்ப சுகாதார நிலையங்களில் யோகா பயிற்றுனர் பணிக்கு நியமிக்கப்பட்ட நமது ஆசிரியர்கள் பணி நீடிக்க...