திருப்பூர் பத்மாவதிபுரம் சிங்காரவேலன் நகர் அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா
Vethathiri Maharishi Store Admin16-02-2025 அன்று காலை திருப்பூர் பத்மாவதிபுரம் சிங்காரவேலன் நகர் அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். உடன் WCSC துணைத்தலைவர்கள், ஆழியார் அறங்காவலர்கள் மற்றும் மண்டலப்...